June 27, 2026
LeoTamil.com
Image default
photos

அவிசாவளை பிரதேசத்தில் இளைஞரை கடத்திய மூவர் கைது.!!

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் சம்பவத்திற்கு உதவிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் 25 வயதுடைய இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் அவிசாவளை மற்றும் கட்டஹட்ட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் 50 வயதுடைய அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

இலங்கையில் மீண்டும் எகிறியது எரிபொருட்களின் விலை.!!

admin

Most Important Thing That Need To Carry When Travelling

admin

Tips To Make Crispy Food For Healthy Diet

admin

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More